
இதேவேளை எலிக் காய்ச்சலினால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள், உரிய வகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளாமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலன்னறுவை சுகாதார சேவை பணிப்பாளர், டொக்டர் சரத் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.